இன்று 01/11/19 அன்று பூர்ண சந்திர ஜீவா இல்லத்தில் சந்தித்தேன் அவருடன் ஆன நீண்ட உரையாடலி அவரது நூல்கள் அவர்களின் பங்களிப்பு கேட்டறிந்தேன் பள்ளி ஆசிரியராக தொடங்கி பின்பு கல்லூரி பேராசிரியராக இருந்து ஆய்வு நூல்களை எழுதி உள்ளார் அதற்க்கான களபணிகளை செய்துள்ளார் எழுத்தாளராக பல சிறுகதைகளை பல வார இதழ்களில் எழுதி உள்ளார் அது போக பல இதழ்களில் பல கட்டுரைகளை தொகுக்க வேண்டும் என்ற எண்ணத்தை பகிர்ந்தார் அவரிடம் கணியம் அறக்கட்டளை மற்றும் கிரியேட்டிவ் காமன்ஸ் காப்புரமை விரிவாக சொல்லபட்டது விரைவில் மின் நூல் அனுமதியை மின் அஞ்சலில் தெறிவிப்பார்
இன்று 01/11/19 அன்று பூர்ண சந்திர ஜீவா இல்லத்தில் சந்தித்தேன் அவருடன் ஆன நீண்ட உரையாடலி அவரது நூல்கள் அவர்களின் பங்களிப்பு கேட்டறிந்தேன் பள்ளி ஆசிரியராக தொடங்கி பின்பு கல்லூரி பேராசிரியராக இருந்து ஆய்வு நூல்களை எழுதி உள்ளார் அதற்க்கான களபணிகளை செய்துள்ளார் எழுத்தாளராக பல சிறுகதைகளை பல வார இதழ்களில் எழுதி உள்ளார் அது போக பல இதழ்களில் பல கட்டுரைகளை தொகுக்க வேண்டும் என்ற எண்ணத்தை பகிர்ந்தார் அவரிடம் கணியம் அறக்கட்டளை மற்றும் கிரியேட்டிவ் காமன்ஸ் காப்புரமை விரிவாக சொல்லபட்டது விரைவில் மின் நூல் அனுமதியை மின் அஞ்சலில் தெறிவிப்பார்
அவர் எழுதிய நூல்கள்
1. சிந்துவெளியில் தமிழ் மொழி புதிய ஆய்வுகள்
2.சிந்துவெளியில் முந்து தமிழ்
3.சங்க்காலத் தமிழியும் சிந்து எழுத்தும்
அவரின் முக நூல் பக்கம் https://www.facebook.com/poornachandra.jeeva?epa=SEARCH_BOX