எழுத்தாளர் சம்சூதீன் ஹீரா அவர்களை 17/03/19 ஞாயிறு அன்று திருப்பூரில் அவரது இல்லத்தில் சந்தித்தேன் அவரது மொளனத்தின் சாட்ச்சியங்கள் நூலை freetamilebooks.com தளத்தில் விரைவில் வெளியிடலாம் என்று உறுதி அளித்தூள்ளார் ,creative commons பற்றிய காணொளி விளக்கம் தரப்ட்டது.
இந்த நூல் மின் நூலாக வெளி வந்தால் நாம் வாழும் போதே கோவை கலவரத்தின் ஆவணமாக இருக்கும் இந்த புத்தகம் என் முயற்ச்சியில் வெளிவந்தால் சமூகத்திறக்கு நான் ஆற்றிய கடமையாக நினைக்கிறேன்
எழுத்தாளர் சம்சூதீன் ஹீரா அவர்களை 17/03/19 ஞாயிறு அன்று திருப்பூரில் அவரது இல்லத்தில் சந்தித்தேன் அவரது மொளனத்தின் சாட்ச்சியங்கள் நூலை freetamilebooks.com தளத்தில் விரைவில் வெளியிடலாம் என்று உறுதி அளித்தூள்ளார் ,creative commons பற்றிய காணொளி விளக்கம் தரப்ட்டது.
இந்த நூல் மின் நூலாக வெளி வந்தால் நாம் வாழும் போதே கோவை கலவரத்தின் ஆவணமாக இருக்கும் இந்த புத்தகம் என் முயற்ச்சியில் வெளிவந்தால் சமூகத்திறக்கு நான் ஆற்றிய கடமையாக நினைக்கிறேன்